1. Home
  2. திருக்குறள்

Tag: திருக்குறள்

திருக்குறள் தேசிய நூல்

  ஒப்பிலாஎம் திருக்குறளே தேசியத்தின் நூலாய் .. உடன்பட்டு ஏற்பதுதான் ஆள்வோரின் கடனாம் செப்பிடும்செம் மொழிகளிலே சிறந்தவொரு நூலாம் .. செழுமைபெறும் நல்வழியால் சிறக்கவொரு  நூலாம் இப்புவிக்குப் போதுமென ஏற்றவர்கள் உரைப்பார் .. இம்மகிழ்ச்சி உலகத்தில் வேறெங்கு முண்டோ? அப்பழுக்கே இலாவாழ்க்கை அமைந்திடவே அறங்கள் .. அளிக்கின்றத் திருக்குறள்தான்…

கற்பனை கலக்காத அற்புதமாம் திருக்குறள்

கற்பனை கலக்காத அற்புதமாம் திருக்குறள் ஒப்பனை இல்லாமல் ஓங்கிநிற்கும் அழகன்றோ? அப்பனை ஓலையில் எழுதிவைத்த சாசனத்தை அழியாமல் காத்தவரை நன்றிசொல்லி போற்றிடுவோம்!   தீந்தமிழின் சுவையெல்லாம் செப்புதற்கு ஓராயிரம் புலவர் இங்கே தோன்றிடலாம்! ஈராயிரம் ஆண்டுகள் முன்பாக – தமிழ் வாழ்ந்ததற்கு அடையாளம் திருக்குறளே!!   உலகமெங்கும் பரவிநிற்கும்…

திருக்குறள் தேசிய மாநாடு

கவிதைகள் தேவை! திருக்குறள் தேசிய நூல் மாநாட்டில் வெளியிடப்பட உள்ள கவிதை தொகுப்பிற்கு ” திருக்குறளே தேசிய நூல் ” என்னும் தலைப்பில் 24 வரிகளுக்குள் உங்கள் கவிதையை அனுப்பவும்… அனுமதி இலவசம்! அனுப்பவேண்டிய முகவரி: ezuttholai@gmail.com அல்லது, க.ச.கலையரசன், கவிஞன் குரல் பதிப்பகம் எண்:1 நேரு நகர்,…

திருக்குறளே தேசிய நூல்

    பற்பலவாய் நூல்கள் படைக்களிக்கப் பட்டிருந்தும் பொற்புறவே செந்நாப் புலவனன்று – நற்றமிழில் செய்த எழுசீர் செஞ்சொற் கழஞ்சியம்போல் பொய்யா மொழியிலையிப் பார்.   திருக்குறளே தேசியநூல் தொல்லுலகில் வாழ்வோர் இருபேறும் பெற்றுய்ய ஏற்ப – பெருமான் பெருங்கடல்க ளேழும் பரந்தவா னேழும் குறுக்கிப் புகுத்தியசெம் பா.…

திருக்குறள்

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல்…

திருக்குறளில் இஸ்லாமியச் சிந்தனைகள்

( தமிழருவி மு.க. அன்வர் பாட்சா, தமிழாசிரியர். SBOA மேனிலைப் பள்ளி. கோவை )   கல்லை ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தான் கற்கால மனிதன். கை விரல்களால் கணினியில் உலகைக் கொண்டுவந்து வாழ்கின்றான். இக்கால மனிதன். இந்த வளர்ச்சியை என்னவென்று சொல்வது? நாளைய மனிதன் வளர்ச்சியை நினைத்தாலே பிரமிப்பு…