திருக்குறள் தேசிய மாநாடு

Vinkmag ad
கவிதைகள் தேவை! திருக்குறள் தேசிய நூல் மாநாட்டில் வெளியிடப்பட உள்ள
கவிதை தொகுப்பிற்கு ” திருக்குறளே தேசிய நூல் ” என்னும் தலைப்பில் 24 வரிகளுக்குள் உங்கள் கவிதையை
அனுப்பவும்…
அனுமதி இலவசம்!
அனுப்பவேண்டிய முகவரி:
ezuttholai@gmail.com
அல்லது,
க.ச.கலையரசன்,
கவிஞன் குரல் பதிப்பகம்
எண்:1 நேரு நகர், மன்னுர்ப்பேட்டை,
சென்னை – 600050.
விதிமுறைகள்:
கடைசிநாள்: 15.05.2013
அனுப்பும் கவிஞரின் முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் மறக்காமல், மறுக்காமல் குறிப்பிடவும்..
எழுத்தோலை நண்பர்கள் மறக்காமல் எழுத்தோலை என குறிப்பிடவும்.
நன்றி
எழுத்தோலை.
உறுப்பினர்,
தமிழக கவிஞர் கலை இலக்கியச் சங்கம்.
சென்னை.
கவிதைகளை அனுப்பும்போது – தங்கள் பெயருடன் இணைத்து வானலை வளர்தமிழ் – தமிழ்த்தேர் – அமீரகம் என்று குறிப்பிடவும்.  இங்கிருந்து எத்தனைக் கவிதைகள் இடம்பெற்றன என்று அறிய வசதியாக இருக்கும்!அன்புடன்  காவிரிமைந்தன்

News

Read Previous

திருக்குறளே தேசிய நூல்

Read Next

கற்பனை கலக்காத அற்புதமாம் திருக்குறள்

Leave a Reply

Your email address will not be published.