1. Home
  2. கனவு

Tag: கனவு

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – நாவல்

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – நாவல் பா. ராகவன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com மூலங்கள் பெற்றது – அன்வர் – gnukick@gmail.com மின்னூலாக்கம் – த.சீனீவாசன் – tshrinivasan@gmail.com   உரிமை -Creative Commons Attribution-Noncommercial-No Derivative License உரிமை – கிரியேட்டிவ்…

கனவு

கனவு          கண்ட கனவின் உச்சத்தினால் நாம் இந்த முன்னேற்றத்தின் உச்சியில் ஆனால்  ,          கனவின் ஓட்டமோ… தறிகெட்டு ஓடும் காளைப்போன்றது நிறுத்தினாலும் நிற்காதது கட்டுக்குள் அடங்காத காற்றை போன்றது         நேற்று கண்ட கனவில் விளைந்த விளைச்சலையும் காண நேரமின்றி அடுத்த கனவின் ஓட்டத்தில் மனிதன்…

திருச்சி மாநகரில் உங்கள் கனவு இல்லம் கட்ட நல்லதொரு வாய்ப்பு !

திருச்சி மாநகரில் உங்கள் கனவு இல்லம் கட்ட நல்லதொரு வாய்ப்பு !   திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் BHEL துவாக்குடி சுங்கச்சாவடி அருகில் அரசு அனுமதி பெற்ற காலி மனைகள் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளன.   மேலும் திருச்சி தில்லை நகரின் மையப்…

காந்தி கண்ட கனவு கிராமம் ‘காசாங்காடு’!

காந்தி கண்ட கனவு கிராமம் ‘காசாங்காடு’! Posted Date : 15:56 (23/11/2014)Last updated : 15:57 (23/11/2014) சாதி வேறுபாடு, மத வேறுபாடு, புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இல்லாத ஒரு ஊர் உள்ளதென்றால் அது தமிழ்நாட்டில் இருக்காது என்று தான் சொல்வார்கள், ஏனெனில் வருடத்திற்கு பல கோடிகளை வாரிகொடுக்கும்…

தண்ணீர் கனவு

‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   மணலைப்பறி கொடுத்துவிட்டு அனாதையாய் … நிற்கிறது ஒரு நதி ! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் நதியினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில் தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ ..?

கனவே கலையாதே….

  —–கண்டதெல்லாம் காட்சியாகும் வரை!!! நாடுகள் என்ற கோடுகள் இல்லா ஓருலகம் கண்டேன்; நீர்பறவைகளும், நிலப்பிறாணிகளும் நிலாவில் உலாவிட கண்டேன்; மனிதத்ததையே புனிதமாக்கிய புதிய தலைமுறை கண்டேன்; மதங்களைப்போற்றி மாற்றாரை மதிக்கும் மானிடரைக்கண்டேன்; மரங்களும் மனங்களும் மனிதர்க்கு நிழல் தரக்கண்டேன்; ஈரம் காயாத இதயங்கள் கண்டேன்; ஈகை பேணிடும் இமயங்கள்…

கனவின் வகைகள் மூன்று

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் கனவு மூன்று வகை உண்டு 1.அல்லாஹ்வுடைய புறத்திலிருந்துமுள்ள சுபச்செய்தியுடைய நல்லகனவு. 2.ஷைத்தானுடைய புறத்திலிருந்துமுள்ள துக்கம்,(பயமுறுத்தாட்டும்)கனவு.3.மனிதன் பேசிக்கொள்கின்ற வற்றிலிருந்து வருகின்ற கனவு. உங்களில் ஒருவர் வெறுக்கின்ற ஒன்றை கனவில் கண்டால் எழுந்து (உடனே) தொழட்டும் அதை யாரிடமும் கூற வேண்டாம்..என நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்)(முஸ்லிம்-2263 ) ——————————————————————————– உங்களில்…

கனவு

கனவே.. நானுறங்க நீயோ.. விழித்திருக்கிறாய் ஏன்? எண்ணங்களை சுமக்கின்ற, தலைக் கணமோ? பிள்ளையினை சுமக்கின்ற, பெண்டீருக்குக் கூட, இல்லை அது, உனக்கேன் அது…? செல்லாத இடம் சென்று, இல்லாததை காட்டுகின்றாய், கிள்ளாததை கிள்ளிக் கிள்ளி, பொல்லாததை தீட்டுகிறாய் அல்லாததை அள்ளி அள்ளி, அல்லாட வைக்கிறாய், அழகுதனை அதிகம் காட்டி,…

ஓய்வு கேட்க்கும் கனவு

ஓய்வு கேட்க்கும் கனவு. கனவுக்கும் உணர்வுண்டு கண்களைவிட்டுச் செல்லாதே! காண்பதெல்லாம் கனவென்று கண்களும் சொல்லாதே! விழிகள் விழித்திருக்க வெருங்கனவு காணாதே! வெளிச்சத்தை விட்டு விட்டு வேறொரு இருளுக்குள் போகாதே! கனவுகள் மெய்படும்வரை காட்சிகளும் நகராதே! கனவுகள் தேயும்வரை கருவிழியும் சடைக்காதே! காலங்கள் தீரும்வரை கனவுகள் ஓயாதே! கனவுகளும் ஓயாதே…

கனவு காணுங்கள்

கற்பனைத் தானே வாழ்வினைக் காட்ட             கருவுடன் எண்ணமாய் வார்க்கும் அற்புதச் செயல்கள் விளைந்திட வைக்கும்            அனைத்திலும் கற்பனைப் பூக்கும் நற்பலன் கிட்ட எதிர்வரும் காலம்            நம்பியேத் துணிவுடன் செல்லும் பற்பல கடமை யாவுமே எண்ணப்            பயனென உறுதியாய்ச் சொல்லும்     கனவெனும்…