1. Home
  2. கட்டுரை

Tag: கட்டுரை

இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி

அ பெ கா பண்பாட்டு இயக்கம் -புதுக்கோட்டை , தமிழ்நாடு  —————————————————————————————————- இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப்  போட்டி ; பெருமதிப்பிற்குரியீர்  வணக்கம் . தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய -பெரியாரிய -மார்க்ஸிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையை கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது .   0 அபெகா-வின்…

குவைத் பற்றிய தொடர் கட்டுரை (1) — வித்யாசாகர்

வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (குவைத்) சாதாரண மனிதரின் கனவுகளுக்கும் கைகால் முளைக்கவைத்து வாழ்க்கையை வண்ணமாக்கிவிட்ட உலகநாடுகளுக்கு மத்தியில் தன்னை முதலிடத்திலேயே வைத்திருக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளுள் குவைத்தும் முதலான ஒரு நாடு என்றால்; அங்கே வந்து தனது வாழ்க்கையை விதைத்துக் கொண்டோரால் அதை மறுக்கமுடிவதில்லைதான்.. கலர் டிவியில் ஆரம்பித்த…

பன்னாட்டு ஆய்விதழ் – கட்டுரைகள் அனுப்புக!

பன்னாட்டு ஆய்விதழ் – கட்டுரைகள் அனுப்புக!  

மூன்றாம் பாலினம் உண்டா? (ஆய்வுக் கட்டுரை)

– அ. முஹம்மது கான் பாகவி பலரும் கேட்கும் ஒரு கேள்வி: ‘அலி’கள் அல்லது ‘அரவானிகள்’தொடர்பாக இஸ்லாத்தின் கருத்தென்ன? அரவானிகளுக்கென தனிச்சட்டங்கள் உண்டா? அரவானிகளை சமுதாயம் எவ்வாறு நடத்த வேண்டும்? ஆண்பாலும் அல்லாத, பெண்பாலும் அல்லாத மூன்றாவது பாலினம் உண்டா? ‘அரவானி’ என்றால், வெளித்தோற்றத்தையும் உடலமைப்பையும் கொண்டு ஆண்…

மீடியாக்களின் பக்கச்சார்பை வெளிப்படுத்தும் கட்டுரை!

இளவரசன் – சுல்தானா – ஆடிட்டர் ரமேஷ்! திருச்சியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி தவ்பீக் சுல்தானா கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டார். ரயில் மோதி நெடுந்தூரம் இழுத்துச் சென்றதால் அவரது உடலின் பெரும் பகுதி சிதைந்து உருக்குலைந்த நிலையில் மீட்டெடுக்கப்…

அன்பே ………………….

அன்பே – இஸ்லாத்தின் அழகிய அடிப்படை ! மு.கதிஜத்துல் சாரா அமீரா – சென்னை அல்லாஹ்வின் வார்த்தையாம் அல்குர்ஆன் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளிலெல்லாம் மிக மேலான அருட்கொடை ஆகும். ஏனெனில் மனிதனுடைய இம்மை வாழ்வு செம்மையடைவதற்கும், அவன் தன்னையும், தன்னைப் படைத்தவனையும் அறிந்து தெளிவதற்கும் அதன் மூலம் மறுமையில்…

கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்

கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்- முதல்பரிசு பெற்ற கட்டுரை (ஆபிதீன்)   கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?  என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும்நடத்திய கட்டுரைப்போட்டியில் முதல் இடம் பெற்ற சகோதரர் ஆபிதீன் அவர்களின் கட்டுரை இது. (நபியே ! யாவற்றையும்)  படைத்த உமது…

கவிதை உறவு இலக்கிய இதழ் சார்பில் கவிதை, கட்டுரை, குறுநாவல், குறும்படங்களுக்கான போட்டி

கவிதை உறவு இலக்கிய இதழ் சார்பில் கவிதை, கட்டுரை, குறுநாவல், குறும்படங்களுக்கான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளன.   சிறந்த நூல்கள் மற்றும் குறும்படங்களுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.   மரபுக் கவிதை, புதுக்கவிதை, மனிதநேயம் மற்றும் வாழ்வியல், சிறுகதை, இலக்கிய கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள்,…

மாதரைக் காப்போம் By டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்

  நகையணிந்த நங்கை நள்ளிரவில் நடுத்தெருவில் பாதுகாப்பாக நடமாட முடிந்த நாளே இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிட்டிய நாள் – அண்ணல் காந்தியடிகள்”. சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் இனத்திற்குப் பாதுகாப்பு தராத சமூகத்தை சுதந்திரம், கண்ணியம், மனிதநேயம் உள்ள சமுதாயம் என்று சொல்ல முடியாது. தில்லியில் 23 வயது நிரம்பிய பெண்ணை ஓடும் பேருந்தில் அறுவரால்…

மஸ்கட் பயணம் – காவிரிமைந்தன்

மனம் நிறைந்த மஸ்கட் பயணம்  26.10.2012 முதல் 28.10.2012 வரை முன்பொரு நாள் 1992ல் பம்மலில் – இலக்கியப் பட்டறையிலிருந்து நண்பர் பூங்கணியன் அலுவல் நிமித்தமாய் மஸ்கட் செல்கிறார் என்பதை முன்னிட்டு நடைபெற்ற வழியனுப்புவிழாவில் ஓவியக் கவிஞர் ஷேக் அவர்கள் பேசும்போது – “ஒரு பேனா பறந்து போவதைப்…