1. Home
  2. இஸ்லாம்

Tag: இஸ்லாம்

ஒரு தொலை நோக்குப் பார்வை!

இஸ்லாம் இல்லா உலகம்-ஒரு தொலை நோக்குப் பார்வை! (டாக்டர் எ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)  மேற்கத்திய ஏகாதிபத்திய உலகத்தால் இஸ்லாமியரும், இஸ்லாமிய அரசுகளும் சோதனைக்கு ஆளாகி உள்ளனர் என்று இஸ்லாமியர் என்னுவது இயற்கையே! மேலை நாட்டவர் இஸ்லாத்தினை வெறுப்புடனும், விநோதமாகவும், பழைமை வாத கொள்கை கொண்டதாகவும் நோக்குகின்றனர்.…

இஸ்லாமியப் பொதுஅறிவு

இஸ்லாமியப் பொதுஅறிவு 1 . ஹிஜ்ரத் என்றால் என்ன? வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது. 2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்? ஹபஸா (அபிசீனியா) 3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி…

துபாயில் இஸ்லாம் டைரி மாத இதழ் ஆசிரியர்

  இஸ்லாம் டைரி – ஜனவரி 2014 இதழ் இஸ்லாம் டைரி – ஜனவரி 2014 இதழ் இஸ்லாம் டைரி – டிசம்பர் 2013 இதழ் இஸ்லாம் டைரி – அக்டோபர் 2013 இதழ் துபாய் : இஸ்லாம் டைரி தமிழ் மாத இதழின் ஆசிரியர் எஸ். காஜா…

எல்லாப் புகழும் ………..

எல்லாப் புகழும் இறைவனுக்கு அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு ஆற்றல் எல்லாம் அறிந்தவனாம் அவன் அருள்மறை எல்லாம் பொழிவனாம் தீர்ப்பு நாளில் பதியாகும் அவன் தீர்ப்பே நம்க்கு கதியாகும் கேட்கும் கடமை நம்மிடத்தில் கொடுக்கும் உரிமையோ அவனிடத்தில் அந்த தூயோன் ரகுமானை தொழுதிடுவோம் அவன் திருமறை வழியில் வாழ்ந்திடுவோம்

அருளாளன் தந்த நல் இஸ்லாம்

அருளாளன் தந்த நல் இஸ்லாம் ஆதம் ஹவ்வாவின் ஆரம்பம் இஸ்லாம் இப்றாஹிம் நபி தியாகம் இஸ்லாம் அண்ணல் இரசூலின் வழிமுறையே இஸ்லாம் சாஸ்திர சீர் கேடு இல்லை கெட்ட நேரமும் சூலமும் இல்லை காலங்கள் எல்லாமும் நன்றே – என்று சொல்லிடும் மார்க்கம் தான் இஸ்லாம் ஜாதிகள் தீண்டாமை இல்லை…

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: துல்கஅதா

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: துல்கஅதா ஹுதைபிய்யா உடன்படிக்கை:       நபி(ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களோடு கஃபத்துல்லா சென்று உம்ரா செய்வது போன்று கனவு கண்டார்கள். இதை நிறைவேற்றும் நோக்கில் தோழர்களிடம் உம்ரா செய்ய தயாராகும்படி அறிவிப்புச் செய்தார்கள்.  ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு, துல்கஅதா மாதத்தில் சுமார் 1400 அல்லது 1500…

புர்க்கா..

புர்க்கா.. அஸ்ஸலாமு அலைக்கும்,     குறைந்துவிட்ட ஆடையால் கும்மாளக் கொண்டாட்டம் உலகுக்கு; மறைக்க வேண்டியவையை மறந்துவிட்டப் பரிதாபம்!   அரைகுறை ஆடையில் எல்லாமே விலகும்; முன்னேறிவிட்டோமென்று முரசுக் கொட்டும் உலகம்!   போர்திக்கொண்டுப் போகும் எம் சகோதிரியைக் கண்டு பொறுக்கவில்லையோ பொருக்கி உனக்கு!   ஒழுங்கான ஆடையில்…