இயற்கையைக் காப்போம்
வான் மழை பூமியை நணைக்க நீர் பட்ட நிலம் ஈரப்பசை அடைய தண்ணீர் தேங்கிய மண்ணில் புதையுண்ட விதை முளையிட்டு துளியிட்டு தளியிட்டு கொழுந்து வளர்ந்து இலையாகி செடியாகி கொடியாகும்…!!! வளர்ந்த செடியோ கெட்டு வளர்ந்து பல கெவர் விட்டு கிளைகள் நிறைம்பி அதிக குச்சியை சுமர்ந்து விருட்சமாகும்…!!!…