1. Home
  2. இயற்கை

Tag: இயற்கை

கேழ்வரகு – இயற்கை வைத்தியம்

கேழ்வரகு – இயற்கை வைத்தியம் கேழ்வரகு, சிறு தானிய வகையை சேர்ந்தது. முன்பு, அரிசியை போல, கேழ்வரகும், அடிக்கடி சாப்பிடும் உணவாக இருந்தது. தற்போது, துரித உணவுகளின் வரவால், சத்துக்கள் நிரம்பிய சிறுதானிய உணவுப்பொருட்களை சாப்பிடுவது குறைந்து விட்டது. கேழ்வரகு சாப்பிடுவதால், கிடைக்கும் பலன்களை அறிந்த பின், மாதத்தில்…

இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம் :- 1) என்றும் 16 வயது வாழ ஓர் “”நெல்லிக்கனி.”” 2) இதயத்தை வலுப்படுத்த “”செம்பருத்திப் பூ””. 3) மூட்டு வலியை போக்கும் “”முடக்கத்தான் கீரை.”” 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் “”கற்பூரவல்லி”” (ஓமவல்லி). 5) நீரழிவு நோய் குணமாக்கும் “”அரைக்கீரை.”” 6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் “”மணத்தக்காளிகீரை””.…

இதய அடைப்புகளை நீக்கும் இயற்கை உணவுகள்

இதய ஆப்பரேஷனுக்கு பல லட்சங்கள் செலவு செய்து இதய அடைப்புகளை நீக்குகிறோம், மேலும் ஆப்பரேஷன் முடிந்தவுடன் பழையபடி ஆரோக்கியத்திற்கு செல்வதில்லை உடல் பலவீனமாக்கப்படுகிறது. இதுவே இன்றைய நவீன மருத்துவம். நம் முன்னோர்கள் சர்வசாதாரணமாக இப்படி பட்ட நோய்களை தீர்க்க நம் சமயலறையிலேயே இயற்கை மருந்து வகைகளை பொக்கிஷமாக அளித்து…

வாழ்வாங்கு வாழ இயற்கையை ரசிக்கவேண்டுமே!

வாழ்வாங்கு வாழ இயற்கையை ரசிக்கவேண்டுமே! ( டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ) உலகின் கால் பகுதி நிலப் பரப்பு, முக்கால் வாசி நீர்ப் பகுதியாகும்.. அந்த நிலப் பரப்பில் ஏற்றத்தாழ்வு வராமல் நிரந்தரமாக  நிலை நிறுத்தி வைப்பது மலைப் பகுதியாகும். ஐஸ்லேண்ட் பகுதியிலும், பாலை வனத்திலும் மரங்கள்,  செடிகொடிகள்…

எளிய இயற்கை வைத்தியக் குறிப்புகள்

எளிய இயற்கை வைத்தியக் குறிப்புகள் நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருள்களைக் கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி அய்ந்தாறு துளசி இலைகளும்…

இயற்கையைப் பார்ப்போம்

இயற்கையைப் பார்ப்போம் மதுஒழிப்புப் போராட்டம் மனிதர்களுக்குத்தான்! எந்தவண்டும் மதுவுண்ட மயக்கத்தில் யாருக்கும் கஷ்டங்கள் கொடுப்பதில்லை! சாதிச்சண்டைகள் என்றென்றும் மனிதர்களுக்குத்தான்! எந்தச்சேவலும் சாதிக்காகச் சண்டைகள் போடுவதில்லை! ஒற்றுமையின்மை என்றுமே மனிதர்களுக்குத்தான்! எந்தக்காகமும் தான்மட்டும் உண்டுகளித்ததில்லை! உயர்வும் தாழ்வும் மனிதர்களுக்குத்தான்! எந்தபூமியும் உயர்வானவர்களுக்கு மட்டும் சுற்றுவதில்லை! தீண்டாமை என்பது மனிதர்களுக்குத்தான்! எந்தத்தென்றலும்…

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் வாழ வைக்கும் வைட்டமின்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். அதனால், என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும் என்பது பற்றி பார்ப்போம் : வைட்டமின் `ஏ’ : இது குறைந்தால் கண் பார்வை…

இயற்கை விழா பொங்கல் விழா – தந்தை பெரியார்

  இயற்கை விழா பொங்கல் விழா – தந்தை பெரியார்   பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலிய எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் நாள் என்பதாக, தை மாதத்தையும் முதல் நாளையுமே ஆதாரமாகக் கொண்டதாகும். இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப்…

இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுத்தவர் நம்மாழ்வார்

இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுத்தவர் நம்மாழ்வார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நமமாழ்வார் (உருவமே நமது தேசியக்கொடி! காவித்  தலைப்பாகை, வெள்ளைத்  தாடி, பச்சைத்  துண்டு! அவரது முகமே தர்மச்சக்கரம்!) (நாளிதழ்களில் வெளிவந்த செய்தி – நா.மு.) புதுக்கோட்டை, டிச.31. இயற்கையை நேசிக்கவும்,  சுவாசிக்கவும் நமக்குக் கற்றுக்  கொடுத்தவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி…

இருமலுக்கு இயற்கை வைத்தியம் !

மருத்துவம் : இருமலுக்கு இயற்கை வைத்தியம் !   கற்பூரவள்ளி இலையின் சாற்றைச் சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம். வெங்காயம்…