1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

படிக்காததினால்!

படிக்காததினால்! மனம் தந்து மணம் கொண்டோம்; மாதம் முடிவதற்கு முன்னமே விழுந்துவிட்டேன் வலை(ளை)குடாவில்! துவண்டுப் போன என் மனதிற்கு தாங்கிக்கொள்ள உன் தோள்கள் இல்லை; பிடிக்காத வேலையை பிடித்துக் கொண்டிருக்கிறேன் படிக்காததினால்! மணவீட்டாரிடம் மதப்பாக பல்தியா என பலமாக சொன்னாலும் நாற்றத்தோடு நகர் உலாவரும் அவலம்! களவாகிப் போன…

புர்க்கா..

புர்க்கா.. அஸ்ஸலாமு அலைக்கும்,     குறைந்துவிட்ட ஆடையால் கும்மாளக் கொண்டாட்டம் உலகுக்கு; மறைக்க வேண்டியவையை மறந்துவிட்டப் பரிதாபம்!   அரைகுறை ஆடையில் எல்லாமே விலகும்; முன்னேறிவிட்டோமென்று முரசுக் கொட்டும் உலகம்!   போர்திக்கொண்டுப் போகும் எம் சகோதிரியைக் கண்டு பொறுக்கவில்லையோ பொருக்கி உனக்கு!   ஒழுங்கான ஆடையில்…

சிரித்து வாழ வேண்டும்-பிறர் சிரிக்கவும் வாழ வேண்டும்! – (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)

சிரித்து வாழ வேண்டும்-பிறர் சிரிக்கவும் வாழ வேண்டும்! (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)  புனித ரமலான் மாதத்திய நோன்பு பசித்தவர் படும் பாட்டினை பாருக்கு உணர்த்தும் ஒரு நடைமுறை. பல் வேறு மதங்களிலும், அரசியல் மற்றும் சமூக கிளர்ச்சியிலும் கடைப்பிடிக்கும் உண்ணா நோன்பு வெறும் திடப்பொருளை…

‘பெட்ரோல்’ விலை!!

‘பெட்ரோல்’ எரி சக்தி தான்! தான் எரிந்து வாகனங்களை ஓடச் செய்கிறது உலகெங்கிலும்! ஆனால், நம் நாட்டில் தான்-அது தான் எரிவதோடில்லாமல் நம் கையையும் பையையும் வயிற்றையும் எரித்துக் கொண்டிருக்கிறது !! நன்றி: தமிழோவியம். அன்புடன், இமாம். � http://thamizheamude.blogspot.com/ drimamgm@hotmail.com

விடுதலைத் திருநாள்!!

விடுதலைத் திருநாள்!! காந்தி நேரு சுபாஷ்சந்திரபோஸ் என கோடிக் கணக்கானோர் அடி பட்டு உதை பட்டு மிதி பட்டு இரத்தம் சிந்தி எண்ணில்லா தியாகங்கள் செய்து பெற்ற சுதந்திரம் என்னும் விதை! அவர்கள் விதைத்துச் சென்றார்கள்! இன்று நாம் விளைச்சலை ஆண்டு அனுபவித்து விமர்சித்துக் கொண்டிருக்கிறோம் அது இனிமையான…

நட்பு வாழ்வின் நறும் பூ!

நட்பு வாழ்வின் நறும் பூ! தோளுக்கு துணையாகும் தோழன் – அவன் துன்பத்தை துடைக்க வரும் பண் பாளன்! அன்பைச் சொரிவதிலே மாரி – அவன் ஆபத்தில் வழங்கிடுவான் வாரி! நெருக்கடியில் கை கொடுக்கும் நேயன் – அவன் நேர்மையிலே தோய்ந்து விடும் தூயன்! பணம் பார்த்து பழகுவதல்ல…

கருணையாளா உன்னிடம்…..

கருணையாளா உன்னிடம்…..     கரம் ஏந்தி கண்ணீர் சிந்துகிறேன் கருணையாளா உன்னிடம்;   வெறுங்கையாய் திருப்பி விட வெட்கப்படும் என் மறையோனே!   முட்டியக் கண்ணிர் பூமியை முத்தமிடுவதற்கு முன்னே  தட்டியப் பொடியாய் தவிடு பொடியாக்குகிறாய் எங்கள் பாவத்தை!   ஒட்டு மொத்த நன்மையும் தட்டிப் பறிக்க தேவையில்லை…

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேது என்று….

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேது என்று            அன்றைக்குச் சொல்லிவைத்த பழமொழிகள் எதற்கு? அடுப்பூதும் வழக்கங்கள் இன்றில்லை! பெண்கள்     அடிமைபோல் அடங்கிவிடும் நிலையுமில்லை இன்று!   அண்ணல்நபி சொல்லிவைத்த அறிவுமொழி உண்டு     “ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வி கடமை” என்று கண்ணியத்தைப் பெண்களுக்கு கொடுக்கவேண்டு மென்றால்     கட்டாயம்…

ரமலான் நோன்பின் மாண்பு!

ரமலான் நோன்பின் மாண்பு! நோன்பு! மனசாட்சியால் விதைத்த மனங்களின் விரதம்! கட்டவிழ்ந்து விட்ட மனத்தை கைப்பிடிக்குள் கொண்டுவரும் நோன்பு! பசியின் சோகத்தை பணக்காரர்களுக்கும் ருசியாய் பரிமாறி கட்டாயமாக்கிய ரமலான்! உணவை மட்டும் துறப்பதா நோன்பு? ஊனாசை உடம்பாசை பேராசை பொருளாசை ஒருசேர ஒத்திவைக்கப்பட்ட மாதம்! புறம் கோள் பொய்…

பிழை

பிழை ——– மோசமான கவிதையிது பிரசுரத்திற்கு உதவாது. அடித்தல் திருத்தலாய் கறுப்பு மை மொழுகலாய் எழுதும்போதே தெரிகிறது எல்லாம் காலத்தின் விரயம். கற்றுத் தந்த காலமே காற்றின் சுழிப்பில் அபகரித்து விடலாம். நானேகூட செய்யலாம்தான் கிழித்து வீசிவிட நாழியாகாது அத்தனைக்கு கேவலாமாயிது. படிக்கக் கிடைத்தவர்கள்தான் சொல்லனும் எனக்கிது வாழ்க்கை…