1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! பேராசிரியர் கே.எம்.கே.

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! பேராசிரியர் கே.எம்.கே. *- நன்றி மணிச்சுடர் 17-10-2008 பயணம் என்பதே சிரமங்கள் நிறைந்ததுதான். இதை அரபி பழமொழி கூறுவதாக ஆலிம்கள் கூறியுள்ளனர்., ‘ஸஃபரு என்னும் அரபிச் சொல்லுக்குப் பயணம் எனப் பொருள் கூறப்படுகிறது. இந்தச் சொல்லில் இருந்துதான் ஆங்கிலச் சொல்லான *suffer* வந்தது…

திடுக்கிட வைக்கும் திருவிடைச்சேரி

திடுக்கிட வைக்கும் திருவிடைச்சேரி http://www.vkalathur.com/article-samarasam16-30,2010.ப்ப்   திருவாரரூர் மாவட்டம்  திருவிடைச்சேரி  எனும்  கிராமத்தில் கடந்த 05-09-2010 அன்று இஸ்லாத்தின்  அடிப்படைக் கடமைகளில் ஒன்றான தொழுகை தொடர்பான வாக்குவாதத்தில் நோன்பு  நோற்றிருந்த முஸ்லிம்கள்  இருவா் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிகழ்வானது அமைதியையும் சகிப்புத் தன்மையையும் கொண்ட இஸ்லாத்தைப் பின்பற்றும் தமிழக…

தெரிந்து கொள்ளுங்கள்!

தெரிந்து கொள்ளுங்கள்!   * பார்வை இல்லாத விலங்கு வெளவால். * 500 தாள்கள் கொண்டது ஒரு ரீம். * இரவில் மலரும் பூக்களில் நிஷாகந்தியும் ஒன்று. * யூதர்களின் புனித நூல் டோரா. * உலகில் சுமார் 850 எரிமலைகள் உள்ளன. * இலியட் என்ற நூலை…

விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்

இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு தமிழே எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் உயிராகும். உருவிய வாளுடனும், உறுதிமாறா நேர்மையுடனும் அரேபிய வெளிகளில் போராடிய பெருமானார் அண்ணல் நபிகள் (ஸல்) நிலை நாட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லீம் பெருமக்கள் பரங்கியர் சைன்யங்களின் பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும்…

திருமாவளவனின் முஸ்லிம் அரசியல், மாற்றமா ஏமாற்றமா?

ஆண்டாண்டு காலமாக அடிமைகளாகவும், கூலிகளாகவும் கைகட்டி நின்ற சமுதாயத்தை, ‘டை’ கட்ட வைத்தவர் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அடையாளமாக உதித்த அவர், தமது அறிவாலும், ஆளுமையாலும், தலித் மக்களைத் தலைநிமிரச் செய்தார். சாதியின் பெயரால்… மனுநீதியின் பெயரால்… ஒதுக்கப்பட்டு, வதைக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்குச் சமூக நீதியைப் பெற்றுத்…

வெற்றியின் இரகசியம்

வெற்றியின் இரகசியம்   உலகில் எத்தனையோ பேர் தோன்றி மறைகிறார்கள். ஆனால் அதில் சிலர் மட்டுமே வெற்றி பெற்று பிறந்ததன் பெருமையை அடைகிறார்கள்.   நம்மில் பலருக்கு வெற்றியை அடைய வேண்டும் என்று ஆசை கொள்கிறோம். ஆனால் ஏன் நம்மால் மட்டும் அடைய முடியவில்லை? பலமுறை முயன்றும் கூட…

பலஸ்தீனம் – பயாஸ்கோப்பு…. ( வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் )

பலஸ்தீனம் – பயாஸ்கோப்பு…. ஈரான் – ஆக்கிரமிப்பு….. – வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் உலகெங்கும் உள்ள ஊடகங்களில் மிக அதிகமாக கையாளப்பட்ட செய்தி “இஸ்ரேல்-பலஸ்தீன பேச்சு வார்த்தை தான். செப்டம்பர் 2-ம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்த பேச்சுவார்த்தை துவக்கப்பட்டது. அமெரிக்கா, ஐ.நா. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்…

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்                (  J.S.S அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி் )                                புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக ! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை…

வழிப் பறி !

வழிப் பறி ! August 23, 2010 by இமாம் கவுஸ் மொய்தீன் · உங்கள் கருத்து அரசின் அனுமதியோடு அதிகாரக் கொள்ளை! நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே பட்டப் பகலில் வழிப் பறி! சுங்க வரியாம்!! விழி பிதுங்குகிறது நுகர்வோருக்கு! சுங்க வசூலா? அல்லது தங்க வசூலா?   நன்றி:தமிழோவியம்.…

எதிரிகளை வேறருக்க!!!

எதிரிகளை வேறருக்க!!! மலர்க் கொண்டுச் செல்லும் பிள்ளையை மடியில் கிடத்தி; துறுத் துறுவென ஒடும் என் பிள்ளையை தூக்கிக் கொண்டு நான்!   மலர மாட்டயோ முகம் திறக்க மாட்டாயோ; இந்நாட்டில் பிறந்ததினால் இப்படியே நீயும் நானுமா!   மருந்தாக உனக்கு இப்போது உனக்கு முத்தம் மட்டும்தான் என்…