Year: 2025
-
General News
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி குடியரசு தின விழாவில் கல்விக் குழு உறுப்பினர் ஜனாப் ஜாகிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகக்குழுவினர் கலந்து கொண்டனர்.
Read More » -
General News
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் சென்னை கிளை ஜமாஅத் புதிய நிர்வாகிகள்
சென்னை : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் சென்னை ஜமாஅத் 2025 – 2028 முடிய உள்ள நிர்வாகிகள்:- தலைவர்: A. நஸீம் அஹமது துணைத் தலைவர் 1:…
Read More » -
தமிழ்நாடு
76 வது குடியரசு தின விழா
76 வது குடியரசு தின விழா இளையான்குடி : 26.01.2025 அன்று 76 வது குடியரசு தின விழா இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நடைபெற்றது.…
Read More » -
தமிழ்நாடு
இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்வியல் கல்லூரியின் 76வது குடியரசு தின விழா
இளையான்குடி சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்வியல் கல்லூரியின் 76வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக 26.01.2025 அன்று கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது…
Read More » -
இராமநாதபுரம்
கீழக்கரை : குடியரசு தின விழா
கீழக்கரை : கீழக்கரை அகமது தெரு பொது நல சங்கம் முகைதீன் தைக்கா அஸ்வான் மதரஸா சார்பாக குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அஸ்வான் தலைவர்…
Read More » -
இராமநாதபுரம்
கீழக்கரை அரசு மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம்
76-வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஆம்புலன்ஸ் டுவின்ஸ் நண்பர்கள் சங்கமும் இராமநாதபுரம் மாவட்ட அரசு கல்லுரி மருத்துவமனையும் இணைந்து நடத்தும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் மாபெரும்…
Read More » -
இந்தியா
திருக்குறள் உலகச் சாதனை மாநாடு – புதுச்சேரியில் வெற்றிகரமாக நடைபெற்றது!
புதுச்சேரி : திருக்குறள் உலகச் சாதனை மாநாடு – புதுச்சேரியில் வெற்றிகரமாக நடைபெற்றது!புதுச்சேரி, [25-01-2025]: தேசியக் கல்வி அறக்கட்டளை மற்றும் உலகத் திருக்குறள் மையம் இணைந்து நடத்திய…
Read More » -
இந்திய குடியரசு தினம்
இந்திய குடியரசு தினம்இனிதாய் கொண்டாடும் மனம்..!🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அகிம்சை வழியில் போராட்டம்அனைத்தும் வெற்றியின் நீரோட்டம்// ஆங்கிலேயரின் சர்வாதிகார ஆட்சிஆணவத்தால் அடிமைப்பட்டு போச்சு// இந்திய அரசியலமைப்பு சட்டம்இனிதாய் நிறைவேறியது நித்தம்//…
Read More » -
குடியரசு தின கவிதை
குடியரசு தின கவிதை ஆயிரம் விடுமுறை வந்தாலும்இந்த நாளில் …எத்தனை ஆனந்தம் நம்முள்…ஏனென்றால் …முடியரசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள்..உதிரம் சிந்தி பெற்ற சுதந்திரத்தைஉயிரோட்டம் பெற செய்த நாள்…மக்களாட்சிக்கு…
Read More » -
தமிழ்ச் சாவதோ
தமிழ்ச் சாவதோ இந்தியை மட்டும் எதிர்த்து விட்டுஇந்து இந்தியம் ஏற்கும் அறிவிலாதுந்தன் செயல்தான் உருப்படி ஆகுமோவந்த ஆங்கிலம் வாயில் தோறும்குந்தி யிட்டு குரல்வளை நெரித்தால்செந்தமிழ் மொழிதான் சாகா…
Read More »