இராமநாதபுரம்
-
நகையை ஒப்படைத்த நிருபர்களுக்கு பாராட்டு
காவல் துறையில் நகையை ஒப்படைத்த பத்திரிக்கை நிருபருக்கு DSP பாராட்டுகள்!! இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் திவ்யா பாரதி. இவர் முதுகுளத்தூர் வடக்கூர் பகுதியில்…
Read More » -
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் மேலாய்குடி ஊராட்சி தேவரேந்தல் கிராமத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங்…
Read More » -
ஆர்.எஸ். மங்கலத்தில் காமராசர் பிறந்த தின விழா
ஆர்.எஸ். மங்கலத்தில் காமராசர் பிறந்த தின விழா ஆர்.எஸ். மங்கலம் : ஆர் எஸ் மங்கலம் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த தின…
Read More » -
ரேஷன் அட்டைகளில் அறிவிப்பின்றி பெயர் நீக்கம் செய்வது கூடாது : தமிழக முதலமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை !!
ரேஷன் அட்டைகளில் அறிவிப்பின்றி பெயர் நீக்கம் செய்வது கூடாது பரமக்குடி வட்ட வழங்கல் அலுவலர் மூலமாக தமிழக முதலமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை !! இந்திய…
Read More » -
கோவில் மீண்டும் திறப்பு
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடி கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சந்தன மாரியம்மன் கோவில் எட்டு ஆண்டுகளாக பூட்டி இருந்த நிலையில் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தைக்கு பின்…
Read More » -
ஆலோசனை கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 30/07/2025அன்று.முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகையை முன்னிட்டு மாவட்டக் கழக செயலாளர் முனியசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…
Read More » -
சதுரங்க போட்டி
ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் வட்டார அளவில் சதுரங்க போட்டி செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது, போட்டிகளை பள்ளி தலைமையாசிரியை பாக்கிய ரோசரி தலைமையேற்று…
Read More » -
லெட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் லெட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்த நாள் நிகழ்வு மற்றும் கல்வி வளர்ச்சி நாள்…
Read More » -
எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள் மண்டபம் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை
எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள் மண்டபம் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இன்றி பாதுகாப்பற்ற…
Read More » -
காமராஜர் 123 வது பிறந்த நாள்
இராமநாதபுரம் சேதுபதி நகர், அன்னை சரஸ்வதி மகளிர் பசுமை பூங்காவில், முன்னாள் முதல்வர் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஆலம்,அரசு,அத்தி,வேம்பு,மகிழம், பழா,மா,கொய்யா,நெல்லி,பூவரசு, புன்னை,புங்கை ,கடம்பு,குதிரைப் புடுங்கன்,…
Read More »