இராமநாதபுரம்
-
முதுகுளத்தூர் பேரூராட்சி முற்றுகை
முதுகுளத்தூர் பேரூராட்சி முற்றுகை இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஜாகிர் உசேன் இரண்டாவது தெருவில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளைச் சூழ்ந்துள்ளதாகவும்,…
Read More » -
பரமக்குடி எமனேசுவரம் சேதுகவி ஜவாதுப் புலவர்
பரமக்குடி எமனேசுவரம் சேதுகவி ஜவாதுப் புலவர் (பகுதி-1) இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேசுவரம் என்னும் ஊரில் 1745 ஆம் ஆண்டு இசுலாமியக் குலத்தில் பிறந்தவர். ரகுநாத சேதுபதியின்…
Read More » -
மக்கள் குறைதீர்க்கும் நாள்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜுத் சிங் கலோன்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.உடன் மாவட்ட வருவாய்…
Read More » -
அன்பு கரங்கள் திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (15.09.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம், அன்பு கரங்கள் திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்…
Read More » -
அரசு மரியாதை
இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை கிராமத்தைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் முருகன் ஏர்வாடி காவல் நிலையத்தில் உடல் நலக்குறைவால் பணியில் இருக்கும்போது மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து சார்பு ஆய்வாளர் உடலுக்கு…
Read More » -
அண்ணாவின் 117வது பிறந்த நாளில் உறுதிமொழி ஏற்பு
அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பன் அவர்களின் தலைமையில் அண்ணாவின் 117வது பிறந்த நாளில் உறுதிமொழி ஏற்பு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மத்திய ஒன்றியம் மற்றும் முதுகுளத்தூர் பேரூராட்சி…
Read More » -
மின்சாரம் பாய்ந்து 17வயது மாணவர் பரிதாப பலி
மின்சாரம் பாய்ந்து 17வயது மாணவர் பரிதாப பலி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் மகன் ஹரிகார்த்திகேயன் 17, பிளஸ் 2 படித்தார். வெங்கலக்குறிச்சி கிராமத்தில்…
Read More » -
பரமக்குடி நகராட்சிக்கு புதிய ஆணையாளர் நியமனம்
பரமக்குடி நகராட்சிக்கு புதிய ஆணையாளர் நியமனம் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு நீண்ட ஆண்டுகளாக ஆணையாளர் இல்லாமல் மக்கள் பணியை மிகவும் பாதிக்கப்பட்டு வந்தது முறையான வரி…
Read More » -
கிராம வேளாண் முன்னேற்றக் குழு பயிற்சி முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரத்தில் பம்மனேந்தல் கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்…
Read More » -
கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும், அனைத்து ஊராட்சிகளிலும்…
Read More »