-
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே !
( J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி ) அளவிலா அருளும் நிகரில்லா அன்பும் உடைய அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகிறேன். அவன் அருளாலன்…
Read More » -
மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம்
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு உயிர்சத்துக்களையும் கனிமங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. சுண்ணாம்புச்சத்து அதிக அளவு உள்ளதால் இப்பழம் பல நோய்களை கண்டிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. இதில் “ப்ரக்…
Read More » -
உலகின் பல அரிய வரலாற்று தகவல்களை அள்ளித் தரும் இணையம்
உலக அளவில் கிடைப்பதற்கு அறிய பல வரலாற்று பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்ட ஒரு அரிய தளம் உள்ளது. விக்கிப்பீடியாவில் கிடைக்காத தகவலே இல்லை என்று சொன்னாலும் இதில்…
Read More » -
பலவீனங்களை பலமாக்குவோம். . . . . . . . . .
… ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும்…
Read More » -
எல்லோரையும் ஈர்த்திட ……….
எல்லோரையும் ஈர்த்திட; வல்லமை வார்த்திட வழிகளைக் கோர்த்திட்டேன் இப்பாடலில்…. உடையிலே நேர்த்தியைக் கடைபிடி; எவருமே உதவியைக் கேட்டால் “ஆமாம்” தடையிலா மறுமொழிக் கூறிடு; உன்னிடம் …
Read More » -
ஜாஹிலிய்யத் – J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ஜாஹிலிய்யத் J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி அளவிலா அருளும் நிகரில்லாத அன்பும் நிறைந்த ஏக…
Read More » -
துபாயில் பெண் கல்வியின் அவசியம் குறித்த கட்டுரைப் போட்டி
துபாய் : துபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் ’பெண் கல்வியின் அவசியம்’ எனும் தலைப்பில் அமீரக வாழ் தமிழர்களுக்காக கட்டுரைப் போட்டியினை பொதுச்செயலாளர் ஜெஸிலா ரியாஸ்…
Read More » -
உலகக் கோப்பை வென்ற நாம்; ஊழல் குப்பையையும் விரட்டுவோம் !
காந்தியுடை(ய) நாண யத்தை காற்றிலே விட்ட கட்சி(கள்) காந்தியையும் நாண யத்தில் கச்சித மாக அச்சில் காந்திமகான் சொல்லிச் செய்துக் காட்டிய சத்யப்…
Read More » -
வானலை வளர்தமிழ்
2006ஆம் ஆண்டு தொடங்கி அமீரக மண்ணில் அன்னைத் தமிழ் பவனி அழகுற நடந்தேறிவருகிறது. ஒவ்வொரு மனிதருக்குள் பொதிந்திருக்கும் திறமைதனை வெளிக்கொணர நாங்கள் எடுத்துவரும் இனிய முயற்சி! மாதந்தோறும்…
Read More » -
காந்தி
காந்தியுடை(ய) நாண யத்தை காற்றிலே விட்ட கட்சி(கள்) காந்தியையும் நாண யத்தில் கச்சித மாக அச்சில் காந்திமகான் சொல்லிச் செய்துக் காட்டிய சத்யப்…
Read More »