-
சுனாமி
என் மனம் கனத்திருந்தால் உன் மடி தேடி வருவேன் அமைதியாய் ஆர்ப்பரிக்கும் அலை தொட்டு வரும் ஈரக்காற்று – என் இடர் தீர்க்குமென்று! உன் நீலக்கூந்தல் வாசம் கொள்ள –…
Read More » -
திருக்குறள்
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப்…
Read More » -
பொங்கல் – ஏம்பல் தஜம்முல் முஹம்மது
திருநாள்,முதலிய கொண்டாட்டங்கள் பல புராதான காலத்திலிருந்து சில நாட்களேனும் மகிழ்ந்திருப்போமே என்று மனிதன் ஏற்படுத்திகொண்டவை;அவற்றுள் சில சிந்திக்க வைப்பவை;சில சமய நம்பிக்கை சார்ந்தவை;. சிந்திக்க வைக்கும் திரு…
Read More » -
எல்லாம் பழகிபோச்சு !
(பி. எம். கமால், கடையநல்லூர்) இருட்டும் திருட்டும் விரட்டும் விலைவாசியும் புரட்டும் பொய்யும் பொல்லாக் கொலைகளும் எல்லாம் இப்போது எங்களுக்குப் பழகிப் போச்சு ! நாங்கள் வாக்குறுதிகளை நம்பியே…
Read More » -
தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில்தமிழ் இணையப் பயன்பாடு
முன்னுரை : நேற்றைய உலகம் கணினி உலகம், இன்றைய உலகம் இணைய உலகம். அன்று நிலவைக் காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டினோம். இன்று நிலவுக்கேச் சென்று சோறு…
Read More » -
பொங்கும் இன்பம்
கே. ஏ. ஹிதாயத்துல்லா பனைவெல்லம் பச்சரிசி பருப்பு பானை யிலிட்டு பக்குவமாய் கலந்து பாகாய் கரைந்து மணக்கும் பொங்கல் பொங்குமே எங்கும் இன்பம்…
Read More » -
சோபனாராணி பில்லிங் ஸ்டேஷன், சோபனாராணி மெட்டல் மார்ட் ….
சோபனாராணி பில்லிங் ஸ்டேஷன் எண் 1/23 மெயின் ரோடு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எதிரில் முதுகுளத்தூர் 623 704 சோபனாராணி மெட்டல் மார்ட் எண் 14/231…
Read More » -
கவிதை : ஞானப்பெண்ணே ! (பி.எம். கமால் , கடையநல்லூர்)
அத்தாவின் காலடியில் ஞானப் பெண்ணே !-சுவனம் அமைந்திருக்க வில்லையடி ஞானப் பெண்ணே ! முத்தான உன்பாதத் தடியிலன்றோ -சுவனம் முடங்கிக் கிடக்கிறது ஞானப் பெண்ணே ! கணவனைப் பேணிக்கொள் ஞானப் பெண்ணே !-இரு கண்…
Read More » -
வேராக்கு ! நீராக்கு ! (பி எம். கமால், கடையநல்லூர்)
தொழப்போனால் சாத்தான் தொடர்ந்து வருகின்றான் ! பழச்சாறு போலஎங்கள் பக்தியினை உறிஞ்சுகிறான் ! ஆசைகளைக் கூட்டிவந்து அம்மணமாய் எங்கள் முன்னே ஆடவைத்து வலைவிரித்து அதில்விழவும் செய்கின்றான் ! பெண்களைப் பேயாக்கி பின்தொடரச் செய்கின்றான் ! கண்களின்…
Read More » -
முதுமை
(பி.எம். கமால், கடையநல்லூர்) முதுமை- இள “மை” வற்றிய எழுதுகோல் ! காலம் மென்று துப்பிய குப்பை ! வாழ்க்கைத் தொழுகையின் “அத்தஹயாத்” இருப்பு !…
Read More »