-
குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி?
(அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை ! கட்டுரை நீளமானது என்று விட்டு விட வேண்டாம் ,நமது குழந்தைகளுக்காக /பொறுத்துகொள்வோம் 🙂 குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த…
Read More » -
முதுவை பஷீர் சேட் ஆலிமிற்கு பேரன்
துபாய் எஸ்.டி. கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஹபிபுல்லாஹ்வின் சகோதரர் ஜுல்கிஃப்லிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை 26.01.2013 சனிக்கிழமை மாலை 8.30 மணிக்கு பிறந்துள்ளது. தகவல் :…
Read More » -
சாதனைகளுக்காக விளையாடவில்லை – முஹம்மது அஸாருத்தீன்
http://www.arabnews.com/saudi-arabia/i-never-played-records-says-azharuddin Exclusive Interview With Mohammad Azharuddin by Siraj Wahab in Arab News “I Never Played for Records” “If I Make…
Read More » -
முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம்
முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தினவிழாவினையொட்டி பள்ளிவாசல் பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களது ஊர்வலம் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர்,…
Read More » -
விஸ்வரூபம்
Ø கோடிக்கணக்கில் பணங்கள் சம்பாதிப்பதற்காக கோடிக்கணக்கானவர்களின் மனங்களை பாதிக்க செய்ய வேண்டாம் ! Ø மேற்கத்திய விஷமத்தனமான பொய்களை மறு பதிப்பு செய்து விசேஷமாக செய்வது போல் நினைக்க…
Read More » -
இஸ்லாமிய மருத்துவம்
1. பேரிச்சம்பழம் விஷம் குணமாக! நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி(ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும்.யார் 7…
Read More » -
முதுகுளத்தூரில் பள்ளி ஆண்டு விழா
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று…
Read More » -
நெய்யாக உருகாதோ நெஞ்சம்… .( நபிகள் நாயகம் பிறந்த நாள் கவிதை)
நெய்யாக உருகாதோ நெஞ்சம்… வாள்முனையில் கொன்றொழிக்க வந்தவனே நடுநடுங்க ஆள்வீரம் காட்டுபவர் அல்லாஹ்வின் திருப்பெயரால்.…….1. கல்சுமப்பார், மண்சுமப்பார், கடுந்துயரம் பொறுத்திடுவார் அல்லாஹ்வின் புகழிசைப்பார் அனைவருக்கும் நலமுரைப்பார்………2…
Read More »