விளங்குளத்தூரில் மாசு கட்டுப்பாடு தின விழா

Vinkmag ad

முதுகுளத்தூர்: விளங்குளத்தூர் அரசு உயர்நிலைபள்ளியில் தேசிய மாசு கட்டுப்பாடு தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜம்மாள் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுமதி முன்னிலை வகித்தார்.

6 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடந்தன. வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் கனகவள்ளி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கணபதியம்மாள் செய்தனர்.

News

Read Previous

அம்மா திட்ட முகாம்

Read Next

வாடகை கட்டடத்தில் செயல்படும் கிளை நூலகம்: அரசு நிதி வீணடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *