முதுகுளத்தூர்:கீழக்காஞ்சிரங்குளத்தில் அம்மா திட்ட முகாம், ஊராட்சி தலைவர் சங்கரவேல் தலைமையிலும், தாசில்தார் மோகன் முன்னிலையிலும் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லீலாவதி வரவேற்றார். ஆர்.ஐ., முருகன், வி.ஏ.ஓ., சந்திரசேகரன் பங்கேற்றனர்