யாதவர் சங்க நிர்வாகிகள் தேர்வு

Vinkmag ad

முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் யாதவர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.முதுகுளத்தூர் யாதவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

தலைவர் லெட்சுமணன் தலைமை வகித்தார். பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் தேவேந்திரன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்துச்சாமி செயலாளராகவும், காந்தி பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

News

Read Previous

வேலைக்காரப் பெண் புகார்: கடை உரிமையாளர் கைது

Read Next

சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!!

Leave a Reply

Your email address will not be published.