அம்மா திட்ட முகாம்

Vinkmag ad

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே கதையனில் அம்மா திட்ட முகாம் தாசில்தார் மோகன் தலைமையில் நடந்தது.

 

காக்கூர் ஊராட்சி தலைவர் போஸ் முன்னிலை வகித்தார். முகாமில் 28 மனுக்கள் பெறபட்டு, தீர்வு காணப்பட்டது.

மண்டல துணை தாசில்தார் சதீஷ்குமார், ஆர்.ஐ., அமர்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

மரம் நடுவது குறித்து நபி மொழி

Read Next

செயற்கை கை: விண்ணப்பிக்க நாளை கடைசி

Leave a Reply

Your email address will not be published.