மோதிரம் அனிவதால் கிடைக்கும் நன்மை !!!

Vinkmag ad

மோதிரம் அனிவதால் கிடைக்கும் நன்மை !!!

விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்
கோளாறுகள் போன்ற வியாதிளை நீக்குகிறது.

ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது.
சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூ டாது !!!

இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.
மோதிர விரலில் மோதிரம் அணிவது ஏன்
அதில் அணிவதால்தான் மோதிரவிரல். இது என்ன ???

நம் ஐந்து விரல்களுக்கும்  உறவு முறைகள் உண்டு..
பெருவிரல் (கட்டைவிரல் )-பெற்றோர்கள்
ஆள்காட்டிவிரல் (கலிமா விரல் )-சகோதரம்
நடுவிரல் (இதில் ஒரு ரகசியம் உள்ளது ) -நீங்கள்
மோதிரவிரல்-உங்கள் மனைவி/கணவன்
சிறியவிரல் (சுண்டு விரல் )-பிள்ளைகள்.
உங்கள் இரு உள்ளங்கையும் நேராக வைத்து. நடுவிரலை மடித்து ஒட்டவையுங்கள். மற்ற விரல்களை நிமிர்த்து ஒட்டவையுங்கள்.
இப்போது பெருவிரல், ஆள்காட்டிவிரல், சிறியவிரல் இவை அனைத்தம் பிரித்துப்பாருங்கள் பிரியும். உங்கள் பெற்றோர், சகோதரர்கள், பிள்ளைகள் இவர்கள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.

ஆனால் மோதிரவிரலை பிரித்துப்பாருங்கள் பிரிப்பதர்க்கு சிரமமாக இருக்கும் !!!

உங்கள் மனைவி என்றும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதால்தான், நமது திருமண சடங்குகளில் மோதிரத்தை மோதிரவிரலில் அணிகிறோம்.

நமது முன்னோற்களின் அறிவும், சிறப்பும், போற்றத்தக்கது பின்பற்ற வேண்டியது..
விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இரு தய நோய், வயிற்றுக் கோ ளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூ டாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது
நடு விரல் உங்களை குறிக்கிறது
மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது
சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள்,நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்

பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.
பெருவிரலை பளையபடி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிறோம்.

தகவல் :- மரபு வழி வைத்தியர் மாலிக்
வைத்தியர் ஹெர்பல்ஸ்
8220320197

News

Read Previous

பூண்டை உபயோகப்படுத்தும் முறை

Read Next

சட்டம் அறிய திட்டம்

Leave a Reply

Your email address will not be published.