பொதுவாகவே ஆச்சாரம் மிக்கவர்கள் புகை பிடிப்பதில்லை. புகைபிடிப்பவர்களையும் ஆதரிப்பதில்லை. ஆனால் அவர்களே மூக்குப்பொடி போடுவதில் நாட்டமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இரண்டுமே புகையிலைதான். அப்புறம் ஏன் புகைக்குப் பகை
சூப்பர் படம். எங்கேயிருந்து கண்டு பிடிக்கின்றீர்கள்? 🙂
சுபா
ஒரு எச்சில் படுவது அனாச்சாரம் என்பதாலா? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி
மதஎசுஇந்திரன்