புகை நமக்குப் பகை

Vinkmag ad

 

பொதுவாகவே ஆச்சாரம் மிக்கவர்கள் புகை பிடிப்பதில்லை.  புகைபிடிப்பவர்களையும் ஆதரிப்பதில்லை.  ஆனால் அவர்களே மூக்குப்பொடி போடுவதில் நாட்டமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.  இரண்டுமே புகையிலைதான்.  அப்புறம் ஏன் புகைக்குப் பகை

​சூப்பர் படம். எங்கேயிருந்து கண்டு பிடிக்கின்றீர்கள்? 🙂
சுபா

 

ஒரு எச்சில் படுவது அனாச்சாரம் என்பதாலா?  எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி

மதஎசுஇந்திரன்

News

Read Previous

எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?

Read Next

அஜ்மானில் குழந்தைகளுக்கு குர்ஆன் ஓதிக் கொடுக்க வேண்டுமா ?

Leave a Reply

Your email address will not be published.