கொரோனா வைரசு பரவலைத் தடுக்கும் ஐந்து வழிகள்
கொரோனா வைரசு பரவலைத் தடுக்கும் ஐந்து வழிகள்
- கை
- முழங்கை
- முகம்
- தூரம்
- உணர்தல்
மேற்கண்ட ஐந்து வழிமுறைகளை கடைபிடித்தால் நம்மால் கொரோன வைரசு பரவலைக் கட்டுப்படுத்த முடியும்
1. கைகள்:
கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவவும்.
2. முழங்கை:
தும்பும் போதும் இரும்பும் போதும் மூக்கை கைக்குட்டை அல்லது முழங்கையால் மூடிக் கொள்ளவும்
3.முகம்:
முகத்தை தொடுவதை தவிர்க்கவும். முக்கியமாக கண்களை கைகளால் தொடுவதை அறவே தவிர்க்கவும். இவ்வாறு செய்வதினால் வைரசு உடலினுள் புகுவதை தடுக்க முடியும்.
4.ஒரு மீட்டர் தூரம்
பிறருடன் தொடர்பு கொள்ளும் போது குறைந்தது ஒரு மீட்டர் தொலைவில் இருக்கவும்.
5.உணர்வு
உடல்நிலை சுகமில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருக்கவும். உள்ளூர் சுகாதாரப் பணியாளர்கள் கூறும் ஆலோசனைகளைப் பின்பற்றவும்.
- முக்கியமாக இந்திய அரசியல்வாதிகள் கைதட்டச் சொல்கிறார்கள், விசில் அடிக்கச் சொல்கிறார்கள், மணி அடிக்கச் சொல்கிறார்கள், சாப்பாட்டுத் தட்டை தட்டச் சொல்கிறார்கள் என்பதற்காக கூட்டமாகக் கூட வேண்டாம்.
- நன்றி: https://www.who.int/
news-room/detail/23-03-2020- pass-the-message-five-steps- to-kicking-out-coronavirus - அனைவருக்கும் பகிரவும்.