கறிவேப்பிலை
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான்
கருதுகின்றனர்.
இதனால் தான் சாப்பிடும்போது
உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை
போட்டு விடுகிறார்கள்.
ஆனால் இனிமேல் இப்படிச் செய்யா தீர்கள்.
ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வே று மருத்துவ குணங்கள் இருப்பதா க சமீபத்திய
ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள் ளது.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் மு ரையா கோய்னிஜா.
இது ருட்டேசி என்ற தாவரக் குடு ம்பத்தை சேர்ந்தது.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ,
பி, சி,
கால்சியம் போன்றவைகள் உள்ளன. மே லும் கறிவேப்பிலையில் கோயினிஜா க்,
குளுகோசைட்,
ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின் ,
ஆஸ்பார்டிக் அமிலம்,
அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது.
இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது.
பல மருத்துவ குணங்களையும் வெளி ப்படுத்துகிறது.
இந்திய சமையலில் வாசனைக்கு சேர் க்கப்படும் மசாலா அயிட்டமான கறி வேப்பிலை
புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல் லும் ஆற்றல் உடையது என்பதை அண் மையில்
ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சி சைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.
மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத் துவ குணங்களை
கொண்டது என்பதை அந்நிறுவனம் கண் டறிந்துள்ளது.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந் த ஆண்டி
ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கி றார்.
இது புற்றுநோய்,
இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என் கிறார் இவர்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல்,
இருதயம்,
கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க் கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என
இங்கிலாந்தில் உள்ள வேளாண் மரு த்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவி த்துள்ளது.
சாதாரணமாக 100
கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100
கிராம் தேங்காய் எண்ணையில் கலந் து இதமான சூட்டில் ஈரப்பதம் நீ ங்கும் வரை
காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த் து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும் .
பரம்பரை நரை வராது.
கண்பார்வை குறைவு ஏற்படாது. கறி வேப்பிலையை அரைத்து சாப்பிட்டா ல் நுரையீரல்,
இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம் பந்தப்பட்ட நோய்கள் வருவது குறை யும்
என்கிறது இந்நிறுவனம்.
திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூ னிவர் சிட்டியில் கறிவேப்பிலையை யும்,
கடுகையும் தாளிக்க பயன்படுத்தி னால் அதனால் நன்மை உண்டா?
என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர்.
அதில் கறிவேப்பிலையும்,
கடுகும் சேர்ந்து நமது திசுக் களை அழிவிலிருந்து பாதுகாக்கி றது என்பது தெரிய வந்தது.
மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவா வதையும் தடுக்கிறது.
பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ.
பாதிக்கிறது.
செல்களிலுள்ள புரோட்டின் அழிகி றது.
விளைவு கேன்சர், வாதநோய்கள் தோ ன்றுகின்றன.
தாளிதம் செய்யும்போது நாம் பயன் படுத்தும் கறிவேப்பிலையும்,
கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவா வதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந் துள்ளனர்.
இதுதவிர நீரிழிவு நோயாளிகள் கா லையில் 10
கறிவேப்பிலை இலையையும்,
மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா ற்றை
விழுங்கி வந்தால் மாத்திரை சாப் பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம்
என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவே ப்பிலை இலையை 3
மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீ ரிழிவால் உடல் கனமாவது குறைக் கப்படும்.
சிறுநீரில் சர்க்கரை வெளியேறு வதும் முற்றிலும் தடை செய்யப் படும்.
கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கு ம் கொழுப்பை குறைக்கவும்,
அறிவை பெருக்கவும் உதவுகிறது.
கறிவேப்பிலையை பச்சையாகவே மென் று தின்றால் குரல் இனிமையாகும்.
சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170
கிராம் காய்கறிகளை சாப்பிட சிபா ரிசு செய்கிறது. 75 – 125
கிராம் கீரைகளையும் சாப்பிட சி பாரிசு செய்கிறது. 170
கிராம் காய்கறிகளை சாப்பிட முக் கியமான 10
காய்கறிகளையும் குறிப்பிடுகிறது .
அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: கறிவேப்பிலை