மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு

Vinkmag ad

மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் 

ஆய்வியல் மாநாடு

பாரிசு

ஆவணி 23 &  24, 2049

 சனி 08 ஞாயிறு & 09 செட்டம்பர் 2018  

– சங்க இலக்கியக் கட்டமைப்பும் கருத்து வெளிப்பாட்டு உத்திகளும்
– சுவாமி விபுலாநந்தரின் தமிழாய்வுப் பணிகள்
அன்புசால் தமிழுறவுகளே !
பாரிசு மாநகரில் ஆவணி 23 &  24, 2049
  • சனி08 ஞாயிறு 09 செப்டெம்பர் 2018 களில் நடைபெறவிருக்கும்
  • மூன்றாவது ஐரோப்பியத் தமிழாய்வியல் மாநாட்டுக்கு
  • அறிஞர்களிடமிருந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
தரமான கட்டுரைகள் மாநாட்டு மலரில் இடம்பெறும்.
பாமினி அல்லது ஒருங்குகுறியில்(யுனிக்கோடில்)
ஆறு பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.

கட்டுரைகள் அனுப்பிவைக்க வேண்டி

இறுதி நாள் வைகாசி 17, 2049 – 31.05.2018

sachchithanantham@gmail.com   என்ற மின்வரிக்குக்  கட்டுரையினைஅனுப்பிவையுங்கள்
தங்களது கட்டுரையின் படிகளை மின்மினிக்கும்  அனுப்பிவையுங்கள்
கட்டுரையாளர் பதிவு விவரம்  பின்னர் அறிவிக்கப்படும்
ஒருங்கிணைப்பாளர்,
முனைவர்பேரா.சச்சிதானந்தம்
நன்றி.
அன்புடன்
தில்லை சிதம்பர(ப்பிள்ளை)
ஆசிரியர்,  மின்மினி

News

Read Previous

டிமெண்ஸியாவுடன் வாழ்க்கை.

Read Next

புகையில்லாத கிராமம்

Leave a Reply

Your email address will not be published.