மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு
மூன்றாவது ஐரோப்பியத் தமிழ்
ஆய்வியல் மாநாடு
பாரிசு
ஆவணி 23 & 24, 2049
சனி 08 ஞாயிறு & 09 செட்டம்பர் 2018
– சங்க இலக்கியக் கட்டமைப்பும் கருத்து வெளிப்பாட்டு உத்திகளு ம்
– சுவாமி விபுலாநந்தரின் தமிழா ய்வுப் பணிகள்
அன்புசால் தமிழுறவுகளே !
பாரிசு மாநகரில் ஆவணி 23 & 24, 2049
- சனி08 ஞாயிறு 09 செப்டெம்பர்
2018 களில் நடைபெறவிருக்கும் - மூன்றாவது ஐரோப்பியத் தமிழாய்வியல் மாநாட்டுக்கு
- அறிஞர்களிடமிருந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
தரமான கட்டுரைகள் மாநாட்டு மலரில் இடம்பெறும்.
பாமினி அல்லது ஒருங்குகுறியில்( யுனிக்கோடில்)
ஆறு பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.
கட்டுரைகள் அனுப்பிவைக்க வேண்டி ய
இறுதி நாள் வைகாசி 17, 2049 – 31.05.2018
தங்களது கட்டுரையின் படிகளை மி ன்மினிக்கும் அனுப்பிவையுங்கள்
கட்டுரையாளர் பதிவு விவரம் பி ன்னர் அறிவிக்கப்படும்
ஒருங்கிணைப்பாளர்,
முனைவர். பேரா. ச.சச்சிதானந்தம்
நன்றி.
அன்புடன்,
தில்லை சிதம்பர(ப்பிள்ளை)
ஆசிரியர், மின்மினி
@mail: minmini.ch@gmail.com
@mail: minmini.nz@gmail.com