கோவையில் தமுஎகச – இலக்கிய சந்திப்பு
==============================
தமுஎகச – இலக்கிய சந்திப்பு – நிகழ்வு – 172
==============================
07.08.2016 – ஞாயிறு காலை 10 மணி –
தாமஸ் கிளப், ரயில் நிலையம் அருகில், கோவை.
——————————
தலைமை – பா.க.சு.மணியன்
நூல்கள் அறிமுகம்:
மு.முருகேஷின் சிறுகதைத் தொகுப்பு
’இருளில் மறையும் நிழல்’
உரை – சூர்யா
கா.சு. வேலாயுதனின் – உச்சாடனம்
(கலைஞரை சந்தித்திராத அனுபவங்கள் )
உரை – ஜி.டி.ராஜேந்திரன்
அகிலாவின் கவிதை நூல்
மழையிடம் மெளனங்கள் இல்லை
உரை – செ.மு.நஸீமா பர்வீன்
ஏற்புரை: மு.முருகேஷ் – கா.சு.வேலாயுதன் – அகிலா
அப்பா – திரை விமர்சனம்
கவியரங்கம் – விருப்பத்தலைப்பு
திரை விமர்சனத்தில் கருத்துகளுடனும் வருக..!