காலம்

Vinkmag ad

காலம் போனால் திரும்புவதில்லை. காசுகள் உயிரைக் காப்பதும் இல்லை.
– கவியரசு கண்ணதாசன்

கிடைக்கும் சிறு சிறு சந்தோஷங்களை அனுபவிக்கத் தெரியாதவர்களே நிம்மதியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

அனைத்துக்கும் காரணம் தேடிக்கொண்டிருந்தால் வாழ்க்கையை ரசிக்க முடியாது.

பேச்சில் இனிமை,
கொள்கையில் தெளிவு,
செயலில் உறுதி
ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும்.

உடலிற்கு நல்ல உணவும்,
மனதிற்கு நல்ல எண்ணங்களையும் கொடுத்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்..

News

Read Previous

சக்ஸஸ் அகாடமி, பரமக்குடி காணொலி வழியாக நடத்தும் திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

Read Next

கடின உழைப்புடன் படித்தால் அரசுப் பணியில் உயர் நிலையை பெறலாம்

Leave a Reply

Your email address will not be published.