மௌலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி கவிதை

Vinkmag ad
இரு கண்களை மூடிக் கொள்
 
மறு கண்ணால் நீ பார்த்திட !
 
 
கரங்களை விரித்திடு
 
கைகளைக் குலுக்க வரும் போது !
 
 
இந்த வட்டத்தில் நீ வந்து உட்கார் !
 
 
ஓநாய் போல் நடிப்பதைத் தவிர்த்திடு !
 
 
ஆட்டிடையன் பரிவு உள்ளத்தில் நிரம்புவதை உணர்ந்திடு !
 
—–
 
மௌலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி கவிதைகள்
http://www.mailofislam.com/moulana_rumi_poems_-_tamil.html

News

Read Previous

பாரதிதாசனின் குடும்ப விளக்கு

Read Next

பாலைவன சிங்கம் உமர் முக்தார்

Leave a Reply

Your email address will not be published.