மௌலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி கவிதை
இரு கண்களை மூடிக் கொள்
மறு கண்ணால் நீ பார்த்திட !
கரங்களை விரித்திடு
கைகளைக் குலுக்க வரும் போது !
இந்த வட்டத்தில் நீ வந்து உட்கார் !
ஓநாய் போல் நடிப்பதைத் தவிர்த்திடு !
ஆட்டிடையன் பரிவு உள்ளத்தில் நிரம்புவதை உணர்ந்திடு !
—–
மௌலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி கவிதைகள்
http://www.mailofislam.com/moulana_rumi_poems_-_tamil.html