மனைவி
மனைவியென்னும் மாதரசி நாடும் அன்பை
மகிழ்வுடனே மதித்திடுவோம் அவளி
நினைவிலென்றும் நீங்காது நெஞ்சி
நித்தமவள் வழங்கிவரு மின்பம் யா
சுனைநீராய் வற்றாமல் தியாகம் செ
சுரக்குமன்பால் மறவாமல் நியாயம்
பனைமரமாய் நற்பலன்கள் தருவாள் எ
பகுத்தறிவைப் பயன்படுத்திச் செ
சலவையையும் சளைக்காமல் செய்வாள்
சமைத்திடுவாள்; இல்லத்தில் தூய்
நிலவினைப்போல் வெளிச்சமாக்கி வை
நிற்குமவள் செயலுக்குச் சொல்வோ
புலமையுடன் கூரறிவும் பெற்ற இல்
புத்தியுடன் கணவனுக்கு வழியும்
கலவரமாய் முகத்தினில் ரேகைப் பா
கவலைகளும் போக்கிடுவாள் அன்பை ஈ
இல்லாளை மதிப்போர்க்கு வாழ்க்கை
இல்லாத சந்தேகம் கொண்டால் துன்
பொல்லாத பழிகளையும் நம்ப வேண்டா
பொய்சொல்லி ஆபத்தில் சிக்க வேண்
நல்லோராய்க் குழந்தைகள் வளர வே
நாடோறும் கஷ்டங்கள் யாவும் தாண்
சொல்லொண்ணாப் பொறுமையினை நெகிழ்
சொர்க்கமெனக் கொண்டாடி மகிழ்ந்
-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி