பட்டுக்கோட்டையாரும் அம்பேத்காரும்
பாட்டாளிப் பாட்டும்
பாட்டாளி பட்ட பாடும்
தாயின் கருவறையிலிருந்து
நோயின் கருவறுக்க வந்த நாள் …..
பட்டுக்கோட்டையே !
இருக்கிறதெல்லாம்
பொதுவாய்ப் போவது என்று ?
அம்பேத்கரே !
என்று
உன் பெயரைப்
பிறரும்
வைத்துக் கொள்கிறானோ
அன்று ………!!!!!!!!!!!!!!!
– ஏழைதாசன்