1. Home
  2. அம்பேத்கர்

Tag: அம்பேத்கர்

பட்டுக்கோட்டையாரும் அம்பேத்காரும்

பட்டுக்கோட்டையாரும் அம்பேத்காரும் பாட்டாளிப் பாட்டும் பாட்டாளி பட்ட பாடும் தாயின் கருவறையிலிருந்து நோயின் கருவறுக்க வந்த நாள் ….. பட்டுக்கோட்டையே ! இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போவது என்று ? அம்பேத்கரே ! என்று உன் பெயரைப் பிறரும் வைத்துக் கொள்கிறானோ அன்று ………!!!!!!!!!!!!!!! – ஏழைதாசன்

14 ஏப்ரல் — மாமனித மாமேதை அம்பேத்கர் பிறந்த நாள்

14 ஏப்ரல் — மாமனித மாமேதை அம்பேத்கர் பிறந்த நாள்   — மாதவன் சுப்ரமணியன் — உண்மையில் சிவப்பு வண்ண மானிடன் நீ…! காலம் உனக்கு நீலம் பூசியது…. ஆலம் உனக்கு காவி பூசியது நீலமும் சிவப்பும் நிறத்தால்தான் வேறு குணத்தால் இரண்டும் வேர்தான் வேறுவேறல்ல நீலம்…

தேசத்தின் பெருமிதம் அம்பேத்கர்!

http://tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/article9642517.ece?homepage=true&theme=true சிந்தனைக் களம் »  தலையங்கம்   தேசத்தின் பெருமிதம் அம்பேத்கர்! ஏப்ரல் 14 அன்று நாடு முழுவதும் அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மத்திய – மாநில அரசுகளின் சார்பிலும் விழாக்கள் நடத்தப்பட்டன. அதேநேரத்தில், தமிழகத்தின் சில கிராமங்களில் சாதியப் பார்வையுடன் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா தடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு…

அம்பேத்கர் ஒரு தேசபக்தர்! – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

மத்திய அரசாங்க சட்ட மந்திரி கனம் அம்பேத்கர் ஒரு காலத்தில், தேச விடுதலை இயக்கத்திற்கு எதிராக இருந்தார் எனச் சொல்கிறார்கள். தேச விடுதலைக்காக உழைத்தவர்கள் என்று மார்தட்டும் வீரப் புலிகளின் யோக்யதையை, அந்தரங்க எண்ணத்தை ஆதியிலிருந்து இன்று வரை அலசிப் பார்ப்போமானால், அம்பேத்கர் அவர்கள் மற்றெல்லோரையும் விட தேச…

அம்பேத்கர்: சமூகநீதிக்கான போராளி

பள்ளிக்கூடத்தில் ஒரு கோணி போட்டுத் தனியாக உட்கார வைக்கப்பட்ட குழந்தைதான் டாக்டர் அம்பேத்கர். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்குச் சிற்பியாக அவர் மாறியது இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு. இந்திய ஒருமைப்பாட்டை அது வலுப்படுத்தியிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உயிரே சமூகநீதிதான் என்பது அம்பேத்கரின் மகத்தான பங்களிப்புகளுள் ஒன்று. சமூகநீதியைப் பற்றி…

அஜ்மானில் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புக் கருத்தரங்கம்

அஜ்மான் : அஜ்மானில் தாய்மண் வாசகர் வட்டம் அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி சிறப்புக் கருத்தரங்கத்தை 20.04.2012 வெள்ளிக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. அம்பேத்கர் பிறந்த தின சிறப்புக் கருத்தரங்கிற்கு தாய்மண் வாசகர் வட்ட தலைவர் செ.ரெ.பட்டணம் மணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பன்னூலாசிரியர் கவிஞர் ஏம்பல்…