துப்பாக்கி துப்பாக்கி என்பதை வன்முறையின் சின்னமாக்கி வக்கிரத்தில் வாழ்கின்றார் மாந்தர்கள்— நற்றமிழே! நம்பாட்டன் வள்ளுவரோ நல்மழையின் நற்பண்பின் தன்மையாக்கிக் காட்டுகின்றார் பார். மதுரை பாபாராஜ்