கவிதாஞ்சலி!

Vinkmag ad
(மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் மறைவையொட்டி எழுதிய…)
 
கவிதாஞ்சலி! ————–
அவனுக்கென்ன ஆழ்துயில் கண்டுவிட்டான் இழப்பு நமக்குத்தான் ஈடுசெய்யவியலாதது.
உந்தன் தமிழை ஊரே இசைக்குதடா என்னவென்று புரியவில்லை ஏனிந்த அவசரமோ தெரியவில்லை
ஐயகோ.. ஒப்பாரி தீரவில்லை-கவி ஓலங்களும் மறையவில்லை ஔடதமாயுன் கவிதைகளோ தமிழுக்கு……..
-ரஃபீக் சுலைமான்.
துபை

News

Read Previous

பைனாப்பிள் கஸ்டட் வித் அகர் அகர்

Read Next

பூமியைப் போலவே உள்ள மூன்று கிரகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *