கவிதாஞ்சலி!
(மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் மறைவையொட்டி எழுதிய…)
கவிதாஞ்சலி! ————–
அவனுக்கென்ன ஆழ்துயில் கண்டுவிட்டான் இழப்பு நமக்குத்தான் ஈடுசெய்யவியலாதது.
உந்தன் தமிழை ஊரே இசைக்குதடா என்னவென்று புரியவில்லை ஏனிந்த அவசரமோ தெரியவில்லை
ஐயகோ.. ஒப்பாரி தீரவில்லை-கவி ஓலங்களும் மறையவில்லை ஔடதமாயுன் கவிதைகளோ தமிழுக்கு……..
-ரஃபீக் சுலைமான்.
துபை
Tags: கவிதாஞ்சலி