தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கவிதாஞ்சலி!
ஆளுமுன் திறனில் சிங்கம் ஆங்கிலப் புலமைத் தங்கம் சூளுமுன் பகையில் வீரம் சூதுகள் வெல்லும் தீரம் வாளென உரையில் வீச்சு மாண்டது இன்றுன் மூச்சு நாளெலாம் நினைவில் வென்றாய் நாடெலாம் புகழச் சென்றாய்! …
ஆளுமுன் திறனில் சிங்கம் ஆங்கிலப் புலமைத் தங்கம் சூளுமுன் பகையில் வீரம் சூதுகள் வெல்லும் தீரம் வாளென உரையில் வீச்சு மாண்டது இன்றுன் மூச்சு நாளெலாம் நினைவில் வென்றாய் நாடெலாம் புகழச் சென்றாய்! …
’பொன்மன தெய்வம்’ ஜெயலலிதாவுக்கு கவிதாஞ்சலி! ———————————————————————————————— புரட்சித் தலைவி பொன்மன தெய்வம் பூமியில் சரித்திர புதுமையைப் படைத்தார்! அரசியல் பாடம் அன்பாய் கற்று ஐந்து முறையும் ஆட்சியை பிடித்தார்! உரமென பேச்சு ஒளிர்ந்திடும் தொண்டர் ஒளியினை ஏற்றி உயர்வினை வடித்தார்! வரமென வந்த வாழ்விக்கும் தலைமை வறியோர் வாழ்த்த…
(மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் மறைவையொட்டி எழுதிய…) கவிதாஞ்சலி! ————– அவனுக்கென்ன ஆழ்துயில் கண்டுவிட்டான் இழப்பு நமக்குத்தான் ஈடுசெய்யவியலாதது. உந்தன் தமிழை ஊரே இசைக்குதடா என்னவென்று புரியவில்லை ஏனிந்த அவசரமோ தெரியவில்லை ஐயகோ.. ஒப்பாரி தீரவில்லை-கவி ஓலங்களும் மறையவில்லை ஔடதமாயுன் கவிதைகளோ தமிழுக்கு…….. -ரஃபீக் சுலைமான். துபை