ஒற்றுமை! எங்கெங்கோ இரைதேடித் திரிந்து பின் ஒவ்வொன்றாய் ஓரிடம் அமர்ந்து உறவாடி மகிழ்ந்து, கூட்டமாய் சிறகடித்து படபடத்து கிளையசைத்து பறந்து போன தருணம் ஆடியது ஒற்றை மரம்! உணர்த்தியது ஒற்றுமையின் பலம்! அன்புடன் அப்துல் வதூத் துபாய் : 00971501400623