அனைத்துக் கட்சிகளும் அரவணைத்து “அணையுங்கள்”

Vinkmag ad

பாட்டன்மார் கெட்டியாய்த் தானே அணைகட்டிப் போட்டனரே

சேட்டன்மார் மாத்திரம் எப்படித்தான் கற்றனர்ச் சேட்டைகளை

நாட்டாமை தீர்ப்பு வழங்கவே கூட்டம் நடுவணாட்சிக்

கூட்டாமல் தள்ளிவைத்தால் நாடோறும் பாடிடும் கூக்குரலே

“கவியன்பன்”, கலாம்

News

Read Previous

முல்லைப் பெரியாறு அணை

Read Next

திருக்குறளில் இஸ்லாமியச் சிந்தனைகள்

Leave a Reply

Your email address will not be published.