ராமநாதபுரத்தில் பெற்றோரை கொன்றவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு
ராமநாதபுரத்தில் பெற்றோரை கொன்றவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம், பார்த்திபனூரில் கடந்த ஆண்டு தாய், தந்தையை உணவில் விஷம் வைத்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்த ராமச்சந்திரனை பெற்றோர் மனைவியுடன் சேர்த்து வைக்க முயற்சித்ததால் ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார். பெற்றோரை கொலை செய்த வழக்கில் ராமச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது ராமநாதபுரம் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.