ஈரானில் தவிக்கும் 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட்

Vinkmag ad

ஈரானில் தவிக்கும் 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட்

டெல்லி: ஈரான் பிடித்து வைத்துள்ள ஸ்டெனோ இம்பீரோ கப்பலில் உள்ள 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கப்பலின் மாலுமிகளை சந்தித்துள்ளனர் என ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

News

Read Previous

நான் அமைதியாக வாழ விரும்புகிறேன்,அரசியலில் தொடர விரும்பவில்லை: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பேட்டி

Read Next

ராமநாதபுரத்தில் பெற்றோரை கொன்றவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு

Leave a Reply

Your email address will not be published.