கொரோனா பரிசோதனை

Vinkmag ad

முதுகுளத்தூர் சுற்று வட்டார பொதுமக்கள் யாரேனும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள விரும்பினால் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்
கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.தாங்களுக்கு சிறிதளவில் சந்தேகம் இருக்குமேயானால் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இது அவமானபட கூடிய விசயம் கிடையாது.வருமுன் காப்பதே சிறந்தது.

குறிப்பு: ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.

News

Read Previous

காத்திருப்போம்

Read Next

பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான்

Leave a Reply

Your email address will not be published.