பாங்கு சொல்ல மோதினில்லை வந்து தொழ லெப்பை இல்லை ஓங்கு ஜமாஅத் தெல்லாம் உழப்போனார் – பாங்குடனே ஏக்குளத்துக் கொக்குகளும் இகலி வந்து முட்டை இடும் முக்குளத்து பள்ளி முகப்பில் -ஜவ்வாது புலவர்