நேற்று, இன்று, நாளை !
நேற்று, இன்று, நாளை !
====================
நேற்று என்பது முடிந்து விட்டது!
நாளை என்பது நிச்சயம் இல்லை!
இன்று மட்டுமே நமது சொத்து!
இதை வீணடிக்காமல் நல்லதை
மட்டுமே நினைப்போம், பேசுவோம்,
செய்வோம்! பிறருக்கு உதவுவோம்!
உள்ளதை உணர்வோம்!
அல்லதை விடுவோம்!
நல்லதை செய்வோம்!
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் (குறள்)
நல்ல பழக்கங்களை நாம் விரும்பி
கடைப்பிடிக்கும்போது நம்மிடம் உள்ள தீயவைகள் விலகி அறநெறி மேலோங்கும். எனவே நாம் நம்
எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும்
நல்லவைகளை மட்டுமே கடைப் பிடித்தால்
தேவையற்ற தீய குணங்கள் நம்மிடம் குறைந்து
ஒழுக்கம், கடமை, ஈகை எனும் அறஉணர்வு
நம்மிடம் மேலோங்கும்!
~ வள்ளல் இராமமூர்த்தி
வாழ்க வையகம் !
வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன் !…… என்றும்அன்புடன் செ.உடையார்