நேற்று, இன்று, நாளை !
நேற்று, இன்று, நாளை ! ==================== நேற்று என்பது முடிந்து விட்டது! நாளை என்பது நிச்சயம் இல்லை! இன்று மட்டுமே நமது சொத்து! இதை வீணடிக்காமல் நல்லதை மட்டுமே நினைப்போம், பேசுவோம், செய்வோம்! பிறருக்கு உதவுவோம்! உள்ளதை உணர்வோம்! அல்லதை விடுவோம்! நல்லதை செய்வோம்! அல்லவை தேய அறம்பெருகும்…