ஆசிரியர் மன்சூர் அலி தகப்பனார் வஃபாத்து
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மன்சூர் அலியின் தகப்பனார் அமீர் சுல்தான் ( ஓலைப்பெட்டி ) இன்று 03.05.2014 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்
ஜனாஸா நாளை 04.05.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை அசர் தொழுகைக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் என மன்சூர் அலி தெரிவித்துள்ளார்.
மன்சூர் தொடர்பு எண் : 99 44 85 29 64
தகவல் :
நமது சிறப்புச் செய்தியாளர்
முஹம்மது துல்கிஃப்லி