ஆசிரியர் மன்சூர் அலி தகப்பனார் வஃபாத்து
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மன்சூர் அலியின் தகப்பனார் அமீர் சுல்தான் ( ஓலைப்பெட்டி ) இன்று 03.05.2014 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும் ஜனாஸா நாளை 04.05.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை அசர் தொழுகைக்குப்…