“ஸ்டெம்செல் மூலம் பல நோய்களுக்குத் தீர்வு’
தீர்க்க முடியாத நிலையிலுள்ள பல நோய்களுக்கு ஆதார திசுக்களை (ஸ்டெம் செல்) உடலில் செலுத்தி சிகிச்சையளிப்பதன் மூலம் தீர்வு காணலாம் என்றனர் மதர்செல் ரீஜெனரேட்டிவ் மையத்தின் இயக்குநர்களும், மருத்துவர்களுமான எஸ். சங்கரநாராயணன், வி.ஆர். ரவி. திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவர்கள் அளித்த பேட்டி: திருச்சி மதர்செல் ரீஜெனரேட்டிவ் மையமும், தேசியக்…