வைரமுத்துவா ? வரி முத்துவா ?
வைரமுத்துவா ? வரி முத்துவா ? வைரமுத்து என்றிருந்த நீ வைரியாகிப் போனது ஏன் ?. கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதிய நீ கள்ளிப்பால் கொடுத்தது ஏன் ? அவரவர் நம்பிக்கையில் அவரவர் வாழுகையில் அடுத்தவர் நம்பிக்கையைப் பழித்தது ஏன் ?- முன்பு ஆண்டவர்களை அண்டிப் பிழைக்கும் நீ ஆண்டாளைப்…