முதுகுளத்தூர் அருகே பள்ளி வேன் மரத்தில் மோதி 5 குழந்தைகள் காயம்
முதுகுளத்தூர் சமீபம் பண்ணைக்குளம் கிராமம் அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேன் மரத்தில் மோதியதில் 5 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதுகுளத்தூர் அருகே கீரனூரில் இருந்து அபிராமத்திலுள்ள தனியார் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேன் மரத்தின் மீது மோதியது. இதில் வேனில் இருந்த…