1. Home
  2. வி.ஆர்.எம்.செட்டியார்

Tag: வி.ஆர்.எம்.செட்டியார்

பாரதிதாசன் கவிதைகள் – வி.ஆர்.எம்.செட்டியார்

  இலக்குவனார் திருவள்ளுவன் பாரதிதாசன் கவிதைகளிலே நாம் உண்மையைக் காண்கின்றோம்; அழகை நுகர்கிறோம்; சக்தியை உணர்கிறோம். கவிதையின் படைப்பு எழிலை உணர்ந்து பாடும் பாரதிதாசன், எவ்வளவு சிறந்த உள்ள உந்துணர்வுடன் கவிதை பொழிகின்றார்! கவிஞர் எதையும் அனுபவித்தே எழுதுகின்றார். அவருடைய ஆழ்ந்த ஊழிய தமிழ்ச் சொற்கள், சிந்தனைகளைக் கவ்விச் செல்லும்…