விவேகானந்தர் பார்வையில் இளைஞர்கள்
விவேகானந்தர் பார்வையில் இளைஞர்கள் விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி வீரத்தமிழரசி வேலுநாச்சி இலக்கிய சமூக அமைப்பு புலனம் வழி நடத்திய நான்கு சீர்கள் கொண்ட பதினாறு அடிகளில் கவிதை பாடும் நிகழ்ச்சிக்கு நான் எழுதியது. தலைப்பு: விவேகானந்தர் பார்வையில் இளைஞர்கள் துணிவை உடுத்து துவண்டு விடாதே பணிவைக் கற்றிடு…