விவேகானந்தர் மொழி
“என்னால் பாலைவனத்து மண்ணைப் பிழிந்து எண்ணெய் உண்டாக்க முடியுமென்று கூறுவாயானால் உன்னை நான் நம்புவேன்.முதலையின் வாயிலிருந்து,அது என்னைக் கடிக்காத முறையில் பல்லைப் பிடுங்கிவிடுவேன் என்றாலும் நம்பிவிடுவேன்.ஆனால் குருட்டுத்தனமான வெறிபிடித்தவனை மாற்ற முடியுமென்று கூறுவாயானால் அதை மட்டும் நம்பமுடியாது”‘என்றார் அந்த சந்நியாசி.
விவேகானந்தர் பயன்படுத்திய மேற்கோள் இது.
Tags: மொழி விவேகானந்தர்