வாய்ப்பு
வாய்ப்புக்காக காத்திருக்காதே..! உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள். கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை. கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்..! அழகைப் பற்றி கனவு காணாதீர்கள்..! அது உங்கள் கடமையைப் பாழாக்கி விடும். கடமையைப் பற்றி கனவு காணுங்கள்.- அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும். ஆண்டவன் சோதிப்பது…